பல்கலைக்கழகத்தில் பகிடிவதை ; 10 மாணவர்கள் கைது 

Published By: Digital Desk 4

12 Nov, 2019 | 11:44 AM
image

ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பல்கலைக்கழகத்தின் நான்காம் ஆண்டு மாணவர்களே கைது செய்யப்பட்டிருப்பவர்களாவர். 

இம்மாணவர்கள் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு மாணவர்களை பகிடிவதைக்குற்படுத்தியதனாலேயே கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

ஊவா-வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் பகிடிவதைப் பிரச்சினையிலிருந்து ஏனை பல்கலைக்கழகங்களை விட வித்தியாசமான நிலையிலிருந்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிடிவதைக்குற்பட்ட மாணவர்கள் 10 பேரும் பதுளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவத்தையடுத்து ஏனைய புதிய மாணவர்களும் கல்வியை இடைநிறுத்தம் செய்துவிட்டு பல்கலைக்கழகத்தை விட்டு இடைவிலகத் தீர்மானித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51