அக்கரப்பத்தனையில் கொழுந்து நிறுக்கும் தராசில் மோசடி 

Published By: Digital Desk 4

11 Nov, 2019 | 04:02 PM
image

அக்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட எல்பியன் ஆட்லோ தோட்டத்தில் கொழுந்து நிறுக்கும் தராசில் மோசடி செய்யப்படுகின்றதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேலிடம் வைக்கப்பட்ட முறைப்பாடுக்கு அமைய குறித்த இடத்திற்கு சென்று தராசில் மோசடி செய்யப்பட்டவர்களை கையும் களவுமாக பிடித்தார். 

குறித்த தராசில் நிறுவைக்கு 1 கிலோ கொழுந்து பிடிக்கும் பட்சத்தில் இத்தோட்டத்தில் இரண்டு கிலோ கொழுந்து பிடிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சம்பவமிடத்திற்கு சென்ற சக்திவேல் இவ்வாறு செய்தவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55