விசேட பாராளுமன்ற அழைப்புக்கு அழைப்பு விடுத்த பிரதேமரே சமூகமளிக்கவில்லை - தினேஷ் குணவர்தன

Published By: Vishnu

11 Nov, 2019 | 02:24 PM
image

(ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வஸீம்)

நிலையியற் கட்டளைக்கு மாற்றமாக விசேட பாராளுமன்ற அமர்வுக்கான அழைப்பை விடுத்த பிரதமரே சபைக்குவரவில்லை. அவர் வீடுசெல்வதற்கு தயாராகின்றாரா தெரியவில்லை. என்றாலும் அவர் சபைக்கு வருகை தராமல் இருப்பது முறையில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கமைய விசேட பாராளுமன்ற அமர்வு இன்று முற்பகல் 11.30 மணியளவில் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் ஆரம்பாமாகியது. 

விளையாட்டுக்கள் தொடர்பான தவறுகளை தடுத்தல் சட்டமூலம் மற்றும் தேசிய புத்தாக்க முகவராண்மைச் சட்டமூலம் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படும்போது, ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கும் போதே தினேஸ்குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04