செல்லக் கதிர்காமத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தனமல்வில வீதி போதிமரச் சந்திக்கு அருகே செல்லக் கதிர்காமம் பகுதியில் நேற்று மாலை 5.45 இருவர் மீது சிலர் கத்தியால் குத்தியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதனால் அவ்விருவரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதன்போதே ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் செல்லா கதகரகாமாவில் வசிக்கும் 26 வயதுடையவர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த மற்ற நபர் 42 வயதான அதே பகுதியில் வசிப்பவர், தற்போது அவர் ஹம்பாந்தோட்டா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை வெளிவரதா நிலையில் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ள பொலிஸார் கைதுசெய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM