சிறிலங்கா சுதந்திரக் கடசியின் ஆலோசகரும் முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மக்கள் சந்திப்புக்களை நடத்துவதற்காக நாளை (11) யாழ்ப்பாணத்துக்கு செல்லவுள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு நீண்ட நாட்களின் பின்னர் செல்லும் சந்திரிக்கா யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பில் நாளை (11) காலை 9 மணிக்கு காலந்துகொள்ளவுள்ளார்.பின்னர் தெல்லிப்பழை,சங்கானை போன்ற இடங்களுக்கும் செல்லவுள்ளதுடன் அப்பகுதி மக்களுடனும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்,
யாழ்ப்பாணத்தில் மக்கள் சந்திப்புக்களை நிறைவு செய்து கொண்டு கிளிநொச்சிக்கு செல்லும் அவர் பளை இராஜேஸ்வரி மண்டபத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் கிளிநொச்சி பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் மண்டபத்தில் நடைபெறும் மக்கள் சந்திப்பிலும் கலந்துகொள்ளவுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM