(செய்திப்பிரிவு)
வாத்துவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் பெர்னாண்டோ மாவத்தை பொலிஸ் அதிகாரிகளுக்கு நேற்று வெள்ளிக் கிழமை காலை 9.50 மணியளவில் கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் கோடாவுன் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து சட்டவிரோத மதுபான உற்பத்திக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 112,575 மில்லி லீற்றர் கோடா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாத்துவ பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாத்துவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM