ஜனநாயக வாய்ப்பிற்குள் மீனவ உரிமைகளை வென்று சமாதானம் மற்றும் தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்புவோம் எனும் தொணிப் பொருளில் மட்டக்களப்பில் சுவரொட்டிகள்.
23 ஆவது உலக மீனவ தினத்தை முன்னிட்டு தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் குறித்த சுவரொட்டிகள் இன்று மட்டக்களப்பு மாவட்டம் பூராகவும் ஒட்டப்பட்டுள்ளது.
மீனவர்களின் உரிமைகளுக்கு போரடிக் கொண்டு இருக்கும் மீனவ இயக்கமானது 23ஆவது மீனவ தினத்தை முன்னிட்டு இலங்கையில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களையும் ஒன்றிணைத்து மாபெரும் கூட்டம் ஒன்று எதிர்வரும் 9 ஆம் திகதி தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தினால் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM