தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்க வேண்டும் என கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுவரும் சத்தியாக்கிரக போராட்டத்திலீடுபட்ட சிலர் செல்பி எடுத்து தமது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளனர்.
இந்த பதிவுக்கு பேஸ்புக் பதிவர்கள்கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
'இது சம்பள போராட்டமா? செல்பி எடுக்கும் கொண்டாட்டமா' , “இந்த மூஞ்சிகளை பார்க்க சத்தியாக்கிரகம் செய்றமாதிரி தெரியல ஏதோ பிக்னிக் வந்தமாதிரி இருக்கு” , “ உங்களுக்கென்று ஒரு மரியாதையிருக்கு காப்பாற்றிகொள்ளுங்கள்” , ''போராட்டங்களை கேவலப் படுத்தாதீர்கள் நீங்கள் செல்பி எடுத்து போடுறத பார்க்குற அளவுக்கு எங்கள் தோட்ட சமூகம் இல்லை முதலில் சம்பள உயர்வுக்கு வழி செய்யுங்கள் மாற்றம் வேண்டும் என்று வாக்களித்த சமுதாயத்தை ஏமாற்றி விடாதீர்கள் உணர்வோடு போராடுங்கள்” , “ கல்யாண வீட்டில் இருக்கிற மாதிரி இல்ல இருக்கு!!!!!! இதை விட மல்லியப்பு சந்தி சத்தியாகிரகம் சிறப்பாக இருந்தது என்று தோன்றுகிறது” என பலர் மேற்கண்டவாறு பதிவுகளை பதிவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM