வதந்தியால் விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்றம்

Published By: R. Kalaichelvan

07 Nov, 2019 | 12:49 PM
image

நெதர்லாந்தின் அம்ஸ்ரடாமிலுள்ள சிபோல் விமானநிலையத்தில் இருந்து விமானத்தை கடத்த போவதாக கிடைக்கப்பபெற்ற தவறான செய்தியால் விமானநிலையத்தில் மக்கள் பதற்றமடைந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு விமானத்தைக் கடத்தப்போவதாக கிடைக்கப்பெற்ற வதந்தியை அடுத்து விமானநிலையத்தில் கூடியிருந்த பயணிகள் அனைவரும் பதற்றமடைந்த நிலையில், அவர்களை அங்கிருந்து நெதர்லாந்து பொலிஸார் உடனடியாக வெளியேற்றினர்.

விமானத்திற்காக காந்திருந்த  பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதை அடுத்து விமான நிலையம் பூட்டப்பட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இவ்வாறு வதந்தியால் ஏற்பட்ட பதற்ற நிலையை சீர் செய்ய விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளை உடனடியாக முன்னெடுக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டதோடு குறித்த வதந்தி எவ்வாறு பரப்பப்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21
news-image

வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? -...

2024-04-16 14:27:38
news-image

பெருமளவு சிறுவர்களுக்கு சத்திரசிகிச்சை செய்தேன் -...

2024-04-16 11:40:44
news-image

பாஜக தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவு விவகாரம்...

2024-04-16 10:42:45
news-image

இந்தியாவில் 3-வது பெரிய கட்சியாகிறது திமுக:...

2024-04-16 10:39:10
news-image

சிட்னி தேவாலயத்தில் இடம்பெற்றது பயங்கரவாத தாக்குதல்...

2024-04-16 10:30:18
news-image

சிட்னி தேவாலயத்தில் கத்திக்குத்து சம்பவத்தை தொடர்ந்து...

2024-04-15 17:57:13
news-image

சிட்னியில் மீண்டும் வன்முறை - கிறிஸ்தவ...

2024-04-15 16:42:28
news-image

இந்திய மக்களவை தேர்தல் 2024 |...

2024-04-15 15:53:42
news-image

நாடாளுமன்றத்தில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண் -...

2024-04-15 15:52:39
news-image

அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர்...

2024-04-15 13:26:08