(எம்.மனோசித்ரா)
தபால் மூல வாக்களிப்பில் குறித்தவொரு வேட்பாளர் அதி கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளதாக வெளியிடப்படுகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை எனத் தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழு, நவம்பர் 16 ஆம் திகதி வாக்களிப்பு நிறைவடைந்த பின்னரே தபால் மூல வாக்குகளும் எண்ணப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் சமூக வலைத்தள ஊடகங்கள் ஊடாக இவ்வாறு போலியான பிரசாரம் செய்கின்ற சமூக வலையமைப்புக்களின் வாசகர்கள் மற்றும் சமூக வலைத்தள செய்திப் பக்கங்களை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று புதன்கிழமை வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM