(செ.தேன்மொழி)
எம்.சி.சி ஒப்பந்தம் மட்டுமல்ல நாட்டிற்கு பாதகங்களை ஏற்படுத்தும் வகையில் முன்வைக்கப்படும் எந்த ஒப்பந்தத்தையும் நாங்கள் அங்கீகரிக்க மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
எம்.சி.சி ஒப்பந்தத்திலும் பல பாதகமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த ஒப்பந்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுப்படுத்தி பாராளுமன்றத்தில் விவாதமொன்றை நடத்த வேண்டும்.
இந்த எம்.சி.சி ஒப்பந்தத்தில் இலங்கைக்கான பொருளாதார பாதை தொடர்பில் எதுவும் குறிப்பிடப்பட வில்லை என அமைச்சர் சம்பிக்க தெரிவித்திருந்தார். ஆனால் இந்த பொருளாதார பாதை எம்.சி.சி யில் இல்லை குறிப்படப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் , நிதி அமைச்சர் மங்கள சமரவீரவும் இணைந்து 2018 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டுள்ள அமைச்சரவை பத்திரத்திலேயே இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
வியத்மக காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM