ஜோர்தானில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்தில் ஐவர் படுகாயம்

Published By: Vishnu

06 Nov, 2019 | 03:55 PM
image

ஜோர்தானின், ஜெரஷ் நகரில் உள்ள சுற்றுலாத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 3 சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 பேர் படு காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய பெண் சுற்றுலா வழிகாட்டியும், பாதுகாவலர் ஒருவரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பிரஜைகளுமே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.

காயமடைந்த நபர்கள் ஐவரையும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்தும் உள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17