ஜோர்தானின், ஜெரஷ் நகரில் உள்ள சுற்றுலாத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துத் தாக்குதலில் 3 சுற்றுலாப் பயணிகள் உட்பட 5 பேர் படு காயமடைந்துள்ளதாக அந் நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
25 வயதுடைய பெண் சுற்றுலா வழிகாட்டியும், பாதுகாவலர் ஒருவரும், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மூன்று பிரஜைகளுமே இவ்வாறு கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர்.
காயமடைந்த நபர்கள் ஐவரையும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார் சந்தேக நபரை கைதுசெய்தும் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM