பெண்மீது அசிட் வீச்சு.!

Published By: Robert

26 May, 2016 | 11:51 AM
image

புத்தளம் பாலாவி பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது நேற்று அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் மீதே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாதிப்புக்குள்ளான குறித்த பெண் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட பகை காரணமாகவே குறித்த தாக்குதல் நடைப்பெற்றுள்ளதாகவும் புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதல் தொடர்பாக குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்று புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37