கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித அந்தோணி மாவத்தையில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளுபிட்டிய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 37 வயதுடைய குறித்த வெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
இவரிடமிருந்து சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 7200 சிகரெட்டுகள் மீட்க்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுபிட்டிய பொலிசார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM