சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு பிரஜை கைது

Published By: R. Kalaichelvan

06 Nov, 2019 | 02:09 PM
image

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனித அந்தோணி மாவத்தையில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

கொள்ளுபிட்டிய பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே 37 வயதுடைய குறித்த வெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.  

இவரிடமிருந்து சட்ட விரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 7200 சிகரெட்டுகள் மீட்க்கப்பட்டுள்ளன.  

சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுபிட்டிய பொலிசார் முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50