நாணய நிதியம் ஏன் கடன் வழங்குகின்றது?  விளக்குகிறார் வாசு 

Published By: MD.Lucias

26 May, 2016 | 10:58 AM
image

(ப.பன்னீர்செல்வம்)

வரிச்சுமைகளை மக்கள் மீது சுமத்தும் நிபந்தனைகளுடனையே சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசுக்கு கடன் வழங்குகின்றது எனத் தெரிவித்த மஹிந்த அணி ஆதரவு எம்.பி. வாசுதேவ நாணயக்கார, அரச தலைவர்களுக்கு வெளிநாடுகளுக்கு வருமாறு அழைப்பு கிடைக்கின்றது. இதனால் நாடு பாதுகாக்கப்படவில்லை மாறாக மேற்கத்தைய நாடுகளுக்கு இலங்கை அடிமைப்படுத்தப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்ட இலங்கை அரசாங்கம் கடன்களை பெற்றுக் கொள்கின்றது. இதற்காகவே வற்வரி அதிகரிக்கப்பட்டது. எதிர்காலத்தில் மேலும் பல வரிகளை அரசு அதிகரிக்கும். அது மட்டுமல்லது இலவச மக்கள் நலன்புரிச் சேவைகளிலும் அரசு கைவைக்கும் ஆபத்துள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08