கொழும்பில் இருந்து பதுளை வரை நான்கு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டம்மிட்டுள்ளது.
இம்மாதம் 8 , 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் குறித்த நான்கு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
அத்தோடு குறித்த நாட்களில் கொழும்பு ரயில்வே நிலையத்தில் இருந்து காலை 7.35 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து மாலை 4.33 மணிக்கு பதுளையை நோக்கி குறித்த ரயில்கள் சென்றடையும்.
இந்நிலையில் பதுளையில் இருந்து இரவு 8.00 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும் ரயில்கள் கொழும்பு ரயில்வே நிலையத்திற்கு காலை 5.26 மணிக்கு வந்தடையும் என ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM