கொழும்பு மற்றும் பதுளைக்கிடையில் விசேட ரயில் சேவைகள்

Published By: R. Kalaichelvan

06 Nov, 2019 | 10:12 AM
image

கொழும்பில் இருந்து பதுளை வரை நான்கு விசேட ரயில்களை சேவையில் ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் திட்டம்மிட்டுள்ளது.

இம்மாதம் 8 , 9 மற்றும் 11 ஆம் திகதிகளில் குறித்த நான்கு ரயில்களை சேவையில் ஈடுபடுத்த திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அத்தோடு குறித்த நாட்களில் கொழும்பு ரயில்வே நிலையத்தில் இருந்து காலை 7.35 மணிக்கு பயணத்தை ஆரம்பித்து மாலை 4.33 மணிக்கு பதுளையை நோக்கி குறித்த ரயில்கள் சென்றடையும்.

இந்நிலையில் பதுளையில் இருந்து இரவு 8.00 மணிக்கு தனது பயணத்தை ஆரம்பிக்கும் ரயில்கள் கொழும்பு ரயில்வே நிலையத்திற்கு காலை 5.26 மணிக்கு வந்தடையும் என ரயில்வே திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04