UPDATE : பஸ் - டிப்பர் மோதி விபத்து ; 2 சாரதிகள் உட்பட 30 பேர் காயம்

Published By: Vishnu

05 Nov, 2019 | 08:24 PM
image

(ஆர்.விதுஷா)

வெல்லவாய -தனமல்வில பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துக்  காரணமாக 30 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் இன்று 2.45 மணியளவில் இடம்பெற்றதாக  பொலிசார் தெரிவித்தனர்.

மாத்தறையிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியும் எதிர்திசையில் பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானமையின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.  

விபத்தில் 13 பெண்களும் 17 ஆண்களும் உள்ளடங்கலாக 30 பேரே  படுகாயமடைந்துள்ளனர்  

அவர்களில் ஏழுபேர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய  வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளனர். நான்கு  பெண்களும்  மூன்று ஆண்களுமே இவ்வாறு மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  தனமல்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04