(ஆர்.விதுஷா)
வெல்லவாய -தனமல்வில பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்துக் காரணமாக 30 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று 2.45 மணியளவில் இடம்பெற்றதாக பொலிசார் தெரிவித்தனர்.
மாத்தறையிலிருந்து மொனராகலை நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியும் எதிர்திசையில் பயணித்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானமையின் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் 13 பெண்களும் 17 ஆண்களும் உள்ளடங்கலாக 30 பேரே படுகாயமடைந்துள்ளனர்
அவர்களில் ஏழுபேர் மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நான்கு பெண்களும் மூன்று ஆண்களுமே இவ்வாறு மேலதிக சிகிச்சைகளுக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தனமல்வில பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM