சாதாரண குடிமகனுக்கான யுகமொன்று நாட்டில் உதயமாகும் - சஜித்   நம்பிக்கை

Published By: Vishnu

05 Nov, 2019 | 08:12 PM
image

(நா.தனுஜா)

நாட்டு மக்கள் குறித்து சிந்திக்கின்ற, சிறந்த எண்ணமுடைய அரசாங்கமொன்றே மக்களின் எதிர்பார்ப்பாகும். அத்தகைய அரசாங்கமே எமது தலைமையில் எதிர்வரும் 16 ஆம் திகதி உருவாகப்போவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியினால் இன்று ஹங்குரன்கெத்தவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

இம்மாதம் 16 ஆம் திகதி மக்களின் வாக்குகள் மூலம் நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் போது இப்பிரதேசத்தை பொருளாதார ரீதியில் வலுப்படுத்துவதற்கான செயற்திட்டங்களை முன்னெடுக்கும் அதேவேளை, தேசிய ரீதியிலும் பல்வேறு முன்னேற்றகரமான திட்டங்களை செயற்படுத்தவிருக்கிறோம். அதனூடாக 16 ஆம் திகதி சாதாரண குடிமகனுக்கான யுகமொன்று இந்நாட்டில் உதயமாகும் என்றும் கூறினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47