600 கிலோ சட்டவிரோத பீடியிலைகளுடன் இருவர் கைது

Published By: R. Kalaichelvan

05 Nov, 2019 | 04:45 PM
image

(ஆர்.விதுஷா)

புத்தளம்  - உடப்பு கடற்பரப்பை  அண்டிய பகுதியில் 600 கிலோகிராம் நிறையுடைய சட்டவிரோத பீடியிலைகளுடன் இளைஞர்கள் இருவர்  கைது  செய்யப்பட்டுள்ளனர்.

 

கடற்படையினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட ரோந்து நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக  கடற்படை தெரிவித்துள்ளது.  

ரோந்து நடவடிக்கையின்  போது சந்தேகத்திற்கு இடமான மீன்பிடிப்படகொன்று அவதானிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அந்த படகை சோதனைக்கு உட்படுத்திய போதே சட்டவிரோத பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

அதனையடுத்து குறித்த மீன்டிப்படகு கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர்கள் இருவரையும் கடற்படையினர் கைது செய்யதிருந்தனர்.   

சந்தேக நபர்கள் இருவரும் புல்மோட்டை ,கந்தகுளி ஆகிய பகுதிகளை சேர்ந்த 26 மற்றும் 31 வயதுடையவர்கள் என விசாரணைகளின்  போது  தெரிய வந்துள்ளது.  

சந்தேக நபர்களையும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பீடி  இலை  மற்றும்  மீன்பிடி படகு   ஆகியனவற்றையும் சின்னப்பாடு சுங்க அதிகாரிகளிடத்தில்  ஒப்படைப்பதற்கான  நடவடிக்கைகளை  கடற்படையினர்  மேற்கொண்டுள்ளனர்.  

அத்துடன், சட்டவிரோத  வியாபார நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான நடவடிக்கைகளை தாம்தொடர்ந்தும்  மேற்கொண்டு வருவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51