சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 6 பேர் கைது

Published By: R. Kalaichelvan

05 Nov, 2019 | 03:29 PM
image

சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்ட 6 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை - குதிரைமலை கடலிலேயே அவர்கள் இவ்வாறு தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை பயண்படுத்தி மீன்களை பிடித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் 26 தொடக்கம் 36 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் , அவர்களிடன் இருந்து 1000 கிலோகிராம் மீன்கள் மற்றும் ஒரு மீன்பிடி படகு ஆகியவற்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10