மதுபோதையில் வாய்த்தர்க்கம் முற்றியதில் கத்திக்குத்திற்கிலக்காகி ஒருவர் பலி

Published By: Digital Desk 4

05 Nov, 2019 | 02:50 PM
image

மதுபோதையில் இரு தொழிலாளர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி மோதலாகியதும் ஒருவர் கத்திக்குத்திற்கிலக்காகி உயிரிழந்த சம்பவமொன்று வெலிமடைப் பகுதியின் டவுன்சைட் பெருந்தோட்டப் பிரிவில் இன்று இடம்பெற்றுள்ளது.

இக் கத்திக்குத்தினை மேற்கொண்ட நபர் பயன்படுத்திய இரத்தம் தோய்ந்த கத்தியுடன்ர வெலிமடை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

கத்திக்குத்தில் மரணமானவரின் சடலம் வெலிமடை அரசினர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி இரு தொழிலாளர்களுக்கிடையில் நீண்ட காலமாக இருந்து வந்த பகைமை மதுபோதையில் வெளிக்கொணரப்பட்டு இச் சம்பவம் இடம்பெற்றிருப்பமை ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவந்தள்ளது.

இம் மரணம் கொலையென ஊர்ஜிதமாகியிருப்பதால் கொலைக்குற்றவாளி விசாரணையின் பின்னர் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென்று வெலிமடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02