அதி சிறந்த ரக துப்பாக்கியொன்றுடன் இளைஞரொருவரை தனமல்விலைப் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
மொனராகலை தனமல்விலைப் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றினையடுத்து தனமல்விலைப் பகுதியின் நிகவெல என்ற இடத்திலுள்ள வீடொன்றினை சுற்றிவலைத்த பொலிசார் அவ்வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை மீட்டனர்.
இந்நிலையில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட இளைஞன் விசாரணையின் பின்னர் மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவாரென பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM