மட்டக்களப்பில் காணியொன்றிலிருந்து  வயோதிபத் தாயின் சடலம் மீட்பு

Published By: Digital Desk 4

05 Nov, 2019 | 01:23 PM
image

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பொலிஸ் பிரிவில் தனியார் காணியொன்றிலிருந்து வயோதிபத் தாய் ஒருவர் இன்று செவ்வாய்கிழமை  காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுணதீவு பிரதான வீதி சுற்றுவட்டத்தின் அருகிலுள்ள தனியார் காணி ஒன்றில் குறித்த வயோதிபப் பெண் இறந்த நிலையில் இன்று காலை மீட்கப்பட்டதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு இறந்தவர் மண்முனை மேற்கு பிரதேசத்திலுள்ள ஊத்துமடு கிராமத்தைச்சேர்ந்த 80 வயதுடைய  பூமணி என உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவரது மரணம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸ் மற்றும் மட்டக்களப்பு குற்றவியல் பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41