தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா A7 பிரதான வீதியில் இன்று மாலை 6.30 மணியளவில் ஹட்டன் நெஷனல் வங்கிக்கு அருகாமையில் உள்ள பாதசாரி கடவையை கடக்க முயன்ற ஒருவர் மீது அங்கு வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் .ஒன்று மோதியதில் பாதசாரி காயமடைந்த நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் பயணித்ததன் காரணமாகவே குறித்த விபத்து சம்பவத்தில் உள்ளது.
மேலும் இப்பிரதான வீதியில் தலவாக்கலை பேருந்து நிலையத்திலிருந்து மிடில்டன் கடைவீதி வரையிலான பகுதிகளில் அடிக்கடி வீதி விபத்துக்கள் சம்பவித்த வண்ணமே காணப்படுகின்றன .
இவ் விபத்துக்களை தடுப்பதற்கான எவ்விதமான நடவடிக்கைகளையும் தலவாக்கலை போக்குவரத்து பொலிசார் வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தலவாக்கலை - லிந்துலை நகர சபை என்பன இதுவரை காலமும் முன்னெடுக்க வில்லை என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM