2018 ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட  சட்டவிரோத சிகரெட்டுகள் அழிப்பு 

Published By: Vishnu

04 Nov, 2019 | 08:12 PM
image

(எம்.மனோசித்ரா)

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி நாட்டுக்கு சட்ட விரோதமாகக் கொண்டு வரப்பட்ட சிகரட்டுக்கள் இன்று இலங்கை சுங்க திணைக்களத்தின் விசாரணைப்பிரிவினால் அழிக்கப்பட்டது. 

இவற்றில் 26 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 5200 சிகரெட்டுகள் காணப்பட்டன. இவை 40 அடி கொள்கலன்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன. 

ஐக்கிய அரபு எமிரேட் இராச்சியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 4 வகையான சிகரெட்டுகளின் மொத்த எடை 1,650 கிலோ கிராம் ஆகும். இவற்றின் மொத்த தொகை 61,092,510 ரூபா என்று சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43