(எம்.மனோசித்ரா)
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி நாட்டுக்கு சட்ட விரோதமாகக் கொண்டு வரப்பட்ட சிகரட்டுக்கள் இன்று இலங்கை சுங்க திணைக்களத்தின் விசாரணைப்பிரிவினால் அழிக்கப்பட்டது.
இவற்றில் 26 பெட்டிகளில் அடைக்கப்பட்ட 5200 சிகரெட்டுகள் காணப்பட்டன. இவை 40 அடி கொள்கலன்கள் மூலம் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு எமிரேட் இராச்சியத்திலிருந்து கொண்டுவரப்பட்ட 4 வகையான சிகரெட்டுகளின் மொத்த எடை 1,650 கிலோ கிராம் ஆகும். இவற்றின் மொத்த தொகை 61,092,510 ரூபா என்று சுங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM