(எம்.எப்.எம்.பஸீர்)
இந்த வருடத்தின் நவம்பர் 4 ஆம் திகதி வரையிலான காலப்குதியில் மட்டும் 1,966.0764 கோடி ரூபா பெறுமதியான ஹேரோயின் போதைப்பொருடன் 35,702 சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதன்போது 1,638.397 கிலோ ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் போதைப் பொருளை கடத்தி வருவது மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் மிகப் பெரும் புள்ளிகள் 24 பேரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்ப்ட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இதன்போது சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM