இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு - 20 தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.
இலங்கை அணியினர் பந்து வீச்சிலும், துடுப்பாட்டத்திலும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் இரண்டு போட்டிகளிலும் படு தோல்வியைத் தழுவி தொடரை 2:0 என்ற கணக்கில் இழந்துள்ளனர்.
இந் நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி இன்றைய தினம் மெர்போர்னில் இலங்கை நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
ஏற்கனவே தொடரை இழந்த இலங்கை அணியினர் இறுதிப் போட்டியிலாவது பொறுப்புடன் விளையாடி இப் போட்டியை வெற்றிகொள்வார்களா அல்லது மீண்டும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அவுஸ்திரேலிய அணியினரால் வைட் வோஷ் செய்யப்படுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM