சஜித்திற்கு ஆதரவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரிகா கைச்சாத்து

Published By: Priyatharshan

01 Nov, 2019 | 10:47 AM
image

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சற்றுமுன் கைச்சாத்திட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்   ஆலோசகரும்  முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா  பண்டாரநாயக்க  குமாரதுங்க கட்சியில் உள்ள  தனது நம்பிக்கைக்குரிய ஆதரவாளர்களுடன் புதிய  ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி  வேட்பாளருக்கு ஆதரவு வழங்க தீர்மானித்திருந்த நிலையிலேயே குறித்த ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையிலேயே இன்றைய தினம்  சந்திரிக்கா குமாரதுங்க தரப்பினர் ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பிலான உடன்படிக்கையானது கொழும்பு தாஜ்சமுத்திரா ஹோட்டலில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37