இரண்டாவது நாளாகவும் இன்று தொடரும் தபால்மூல வாக்களிப்பு!

Published By: Vishnu

01 Nov, 2019 | 10:02 AM
image

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான இரண்டாம் நாள் தாபால் மூல வாக்களிப்பு இன்று சுமார் 1.700 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறுகின்றது.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் நேற்றைய முதல் நாளில் எந்தவொரு பாரிய வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லை என தேர்தல்கள் ஆணையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இம்முறை தபால் மூலம் வாக்களிக்க 6 இலட்சத்து 59 ஆயிரத்து 514 அரச ஊழியர்கள் தகுதி பெற்றுள்ள நிலையில், பொலிஸார் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் தபால் மூலம வாக்களிக்க என எதிர்வரும் நவம்பர் 4 ஆம் 5 ஆம் திகதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

குறித்த  இரு தினங்களில்  தமது தபால் மூல வாக்குப் பதிவை  செய்ய முடியாமல் போவோருக்கு என வக்குப் பதிவுக்காக விஷேடமாக எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் திகதியும் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி  இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வக்களிப்பு நடவடிக்கைகள் நேற்று ஆரம்பமானதுடன் இன்று 2 ஆம் இரண்டாம் நாள் தாபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16