(எம்.மனோசித்ரா)
சாதாரண பொது மக்கள் மாத்திரமின்றி அரச அதிகாரிகள், ஆளுனர்கள் மற்றும் இம்முறை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் சிலர் தேர்தல் சட்டங்களை மீறி செயற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்த சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இராஜகிரியவில் உள்ள சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM