(செ.தேன்மொழி)
பொலிஸ் அத்தியட்சகர்கள் 102 பேர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களாக பதவிவுயர்த்தப்பட்டுள்ளது. பொலிஸ் ஆணைக்குழுவின் சிபார்சின் பேரில் இந்த பதவிவுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இதனை தேசிய தேர்தல் ஆணைக்குழு அங்கிகரித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பதவிவுயர்வு வழங்கப்பட்ட அதிகாரிகளில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகரவும் அடங்குகின்றார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இம்முறை பெண் பொலிஸ் அதிகாரியொருவரும் அடங்கியுள்ளமை விசேட அம்சமாகும்.
இந்நிலையில் பொலிஸ் அத்தியட்சகர்கள் 87 பேருக்கும் , பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அத்தியட்சகர்கள் 14 பேருக்குமே இவ்வாறு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை கடந்த மாதமும் சுமார் 3400 பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு பதவிவுயர்வு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM