சீரற்ற காலநிலையால் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

Published By: Vishnu

31 Oct, 2019 | 09:58 AM
image

கடந்த சில நாட்களாக  நாட்டில் நிலவுகின்ற  சீரற்ற காலநிலையினால்   நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் என்பன ஏற்பட்டுள்ளன. 

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

காலநிலை சீற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக முப்படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கேற்ப,  அம்பாறை  லஹுகல பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்த்தில்   சிக்கித் தவித்த பொதுமக்களை  பாதுகாப்பான பகுதிகளுக்கு இராணுவ வீரர்கள் வெளியேற்றியுள்ளனர்.

இப்பகுதியில் தொடர்ச்சியாக பெய்த பருவ மழை காரணமாக  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால்  இராணுவம் தனது யுனிபஃபெல் ட்ரூப் கேரியர்களில் ஒன்றைப் பயன்படுத்தி மக்களை பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கி கொண்டு சென்றது.

இதேவேளை, கடற்படை தனது நிவாரண குழுக்கள் மற்றும் படகுகளை  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு  வழங்கும் பொருட்டு குறித்த பிரதேசங்களில் சேவையில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04