80 கிலோ கஞ்சாவுடன்  ஒருவர் பளையில் கைது 

Published By: Digital Desk 4

30 Oct, 2019 | 09:24 PM
image

சுண்டிக்குளம் பகுதியில் சுமார் 80 கிலோ எடையுடைய கஞ்சா போதைப்பொருளுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஞ்சா கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்ட படகு ஒன்றும் அதற்கான இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பனவும் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் இன்று மாலை இடம்பெற்றது.

சுண்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார் என்று பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 80 கிலோ கிராம் எடையுடைய 40 கஞ்சா பொதிகள் சந்தேகநபரிடமிருந்து கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர் பளை பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். அவர் நாளை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்படுவார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49