போதை பொருளுடன் பெண்கள் மூவர் கைது

Published By: Digital Desk 3

30 Oct, 2019 | 02:49 PM
image

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று காலை 10.30 மணியளவில் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்த  பெண் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் குறிப்பிட்டனர்.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய மொஹமட் பாத்திமா என்ற சந்தேக நபரே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, கல்கிஸ்ஸை பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  2 கிராம் 50 மில்லிகிராம் மற்றும் 3 கிராம் 400 மில்லிகிராம் ஹெராயின் போதை பொருளை வைத்திருந்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிசார் குறிப்பிட்டனர்.

படோவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதுடைய சுசிலா நில்மினி, 30 வயதுடைய சாமலி தில்ருக்க்ஷி என்ற சந்தேகநபர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை  பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45