மஹாஓயா பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்டு கடமையாற்றிய போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவரின் உத்தியோகப்பூர்வ துப்பாக்கியே கடந்த 27 ஆம் திகதி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் இருந்த உத்தியோகப்பூர்வ துப்பாக்கியே இவ்வாறு காணாமற்போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கியுடன் அதில் இருந்த எட்டு ரவைகளும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவம் தொடர்பில் மஹாஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM