சஜித்துக்கு பூரண ஆதரவு வழங்கிய தேசிய ஐக்கிய முன்னணி

Published By: Vishnu

30 Oct, 2019 | 12:06 PM
image

நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு தேசிய ஐக்கிய முன்னணி ஆதரவு வழங்கத் தீர்மானித்துள்ளதாக  அதன் தலைவர் அஸாத் சாலி தெரிவித்தார்.

நேற்றைய தினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கிடையில் அசாத் சாலி மேற்கொண்டிருந்த சந்திப்பின்போதே இந்த இதனை தெரிவித்துள்ளார்.

அதன்படி நாடு முழுவதிலும் உள்ள தேசிய ஐக்கிய முன்னணியின் ஆதரவாளர்களும் கட்சியின் உறுப்பினர்களும் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக செயலாற்றுவார்கள் என்றும் அசாத் சாலி சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01