ஆப்கானிஸ்தானில் தலீபான்களுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலில் 11 தலீபான்கள் கொல்லப்பட்டுள்ளதோடு, 8 பேர் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானுக்கு அச்சுறுத்தலாக உள்ள தலீபான்களை ஒடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு வான்வழி தாக்குதலில் 53 தலீபான்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையிலேயே அந்நாட்டின் கிழக்கு மாகாண நங்கர் ஹாரில் உள்ள பலீல் கெல் பகுதியில் பயங்கவாதிகளின் முகாம்களை பாதுகாப்பு படையினர் அழித்து , தடீர் தாக்குதல்கள் நடத்தினர் இந்நிலையிலேயே 11 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் தலீபான்கள் பயன்படுத்திய ஆயுதக்கிடங்கு அழிக்கப்பட்டது. அங்கிருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள், வெடிபொருட்கள், மோட்டார் சைக்கிள்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM