தன் மனைவியை பிரிதொருவருடன் உறவுகொள்ள வற்புறுத்தி காணொளியெடுத்து மிரட்டிய கொடூரம்!

Published By: Vishnu

29 Oct, 2019 | 08:53 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

தனது மனைவியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ய கட்டாயப்படுத்தி இடமளித்து அதனை காணொளி மூலம் முக நூலில் பதிவிடுவதாக மிரட்டி சுமார் 5 இலட்சம் ரூபாவரை நபரொருவரிடமிருந்து கொள்ளையிட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், பாதாள உலக தலைவன் மாமாஸ்மியின் சகா என கருதப்படும் மொஹம்மட் ரஹீம் அப்துல் ரவூப் உள்ளிட்ட ஐவரை மாளிகாவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  

கட்டாய சிறைப்படுத்தியமை, பலியல் ரீதியாக சித்திரவதை செய்தமை, தாக்கியமை,  பணம் கொள்ளையிட்டமை, முகநூலில்  பாலியல் உறவு காணொளியை பதிவிடுவதாக மிரட்டியமை  ஆகிய குற்றச்சட்டுக்களின் கீழ் இந்த ஐவரையும் கைதுசெய்த பொலிஸார் இன்று அவர்களை கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்செய்தது.

நிலையில் எதிர்வரும் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04