அடையாளம் காண பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார் 

Published By: Vishnu

29 Oct, 2019 | 07:44 PM
image

(செ.தேன்மொழி)

ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுவிப்பதற்காக சட்டதரணி ஒருவரை போல் போலியாக செயற்பட்ட நபரை அடையாளம் காணுவதற்காக பொதுமக்களிடம் பொலிஸ் தலைமையகம் உதவிகோரியுள்ளது.

தங்கல்லை நீதிவான் நீதிமன்றத்திற்கு சட்டதரணி‍யைப் போல் முன்னிலையாகி பிணை கோரி மனுவொன்றை தாக்கல் செய்த ஒருவரே இவ்வாறு தேடப்பட்டு வருகின்றார்.

சந்தேக நபரை அடையாளம் காணுவதற்காக அவரின் புகைபடமொன்றை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம், அவரை அடையாளம் கண்டால் பொலிஸாருக்கு தெரியப்படுத்துவதற்காக இரு தொலைபேசி இலக்கங்களையும் வெளியிட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப்பட்டால் 047-2240229 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு தங்கல்லை பொலிஸ் நிலையத்திற்கும், 077-2874343 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு குற்றப்பிரிவின் நிலைய பொறுப்பதிகாரிக்கும் தகவல்களை வழங்க முடியும் எனவும் மேலும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02