சகிப்புக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதித்த ஐ.சி.சி.

Published By: Vishnu

29 Oct, 2019 | 07:37 PM
image

பங்களாதேஷ் டெஸ்ட் மற்றும் இருபதுக்கு - 20 கிரிக்கெட் அணியின் தலைவர் சகிப் அல்ஹசனுக்கு இரண்டு வருடம் சகல கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு பங்களாதேஷ், இலங்கை மற்றும் சிம்பாவே இடையே நடைபெற்ற முத்தரப்பு தொடரில் ஷாகிப்பை ஆட்ட நிர்ணய சதி மேற்கொள்ள இடைத் தரகர்கள் அனுகியுள்ளனர். 

அதேபோல 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் போதும் இவரை ஆட்ட நிர்ணய சதி மேற்கொள்ள இடைத் தரகர்கள் அனுகியுள்ளனர். 

இந்த இரண்டு முறையும் இடைத் தரகர்கள் தன்னை அனுகியது தொடர்பாக சகிப் அல்ஹசன் ஐ.சி.சி.க்கு தெரிவிக்கவில்லை. 

எனவே ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு நெறிமுறைகளை மீறியமைக்காக அவருக்கு இவ்வாறு இரண்டு ஆண்டுகள் சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட  ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35