புத்தளம் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் தீ!

Published By: Vishnu

29 Oct, 2019 | 03:35 PM
image

புத்தளத்தின் தலுவ பகுதியில் உள்ள தனியார் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் நேற்று மாலை தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் காற்றாலையொன்றின் இடம்பெற்ற தொழில்நுட்பக் கோளாறினால் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

100 மீற்றர் உயரமுடைய இந்த காற்றாலையினால் 2 மெகாவட்ஸ் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், இந்த விபத்தினால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53