வெள்ளப்பெருக்கின் எதிரொளி : டெங்கு நோய் பரவும் பாரிய அபாயம்.!

Published By: Robert

24 May, 2016 | 03:38 PM
image

நாட்டில் தொடர்ச்சியாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் மக்கள் வசிக்கும் வீடுகளில் தண்ணீர் தேங்கியிருப்பதனால் தீவிரமாக டெங்கு நோய் பரவும் பாரிய அபாயம் நிலவுவதாக தெரிவிக்கும் சுகாதார கல்வி பணியகம் மறுபுறம் உடல் ரீதியான தோல் நோய்கள் உட்பட ஏனைய நோய்கள் பரவுவதற்கான அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதால் மக்கள் இது தொடர்பில் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவித்துள்ளது.

மேலும் முறையான சுகாதார பழக்கவழக்கங்களை மக்கள் பின்வற்றுவதன் மூலம் நோய் ஏற்படுவதனை முற்றாக தடுக்க முடியும் எனவும் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு  தொற்று நோய்கள் ஏற்படாமலிருக்க அனைத்து விதமான மருத்துவ ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அமால் ஹர்ச டி சில்வா தெரிவித்தார்.

சுகாதார சேவை பணியகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

(பா.ருத்ரகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08