ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல்பக்காதி இறந்ததாக கூறப்படும் இடத்திலிருந்து மேலும் ஏழு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிரியவின் இட்லிபில் மாகாணத்தில் உள்ள பாரிஷா கிராமத்திற்கு அருகே எட்டு ஹெலிகாப்டர்களும் இரண்டு ட்ரோன்களும் அல்பக்காதி பதுங்கியிருந்த இலக்கை குறி வைத்து சுமார் ஒன்றரை மணிநேரம் தாக்குதல் நடத்தியது.
மேற்படி கிராமம் சிரிய எல்லையிலிருந்து துருக்கியுடனான ஆறு மைல் தொலைவில் அமைந்துள்ளது.
அமெரிக்காவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து, கிராமத்தில் ஒரு வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு பல கூடாரங்கள் எரிக்கப்பட்டன.
இதன்போதே ஒரு குழந்தை மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஏழு சடலங்களை நாங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM