அல்பக்காதி இறந்ததாக கூறப்படும் இடத்திலிருந்து மேலும் ஏழு சடலங்கள் 

Published By: Vishnu

27 Oct, 2019 | 05:16 PM
image

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் தலைவர் அபூபக்கர் அல்பக்காதி இறந்ததாக கூறப்படும் இடத்திலிருந்து மேலும் ஏழு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிரியவின்  இட்லிபில்  மாகாணத்தில் உள்ள பாரிஷா கிராமத்திற்கு அருகே எட்டு ஹெலிகாப்டர்களும் இரண்டு ட்ரோன்களும் அல்பக்காதி பதுங்கியிருந்த இலக்கை குறி வைத்து சுமார் ஒன்றரை மணிநேரம் தாக்குதல் நடத்தியது.

மேற்படி  கிராமம் சிரிய எல்லையிலிருந்து துருக்கியுடனான ஆறு மைல் தொலைவில் அமைந்துள்ளது.

அமெரிக்காவின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து, கிராமத்தில் ஒரு வீடு முற்றிலுமாக அழிக்கப்பட்டு பல கூடாரங்கள் எரிக்கப்பட்டன.

இதன்போதே ஒரு குழந்தை மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஏழு சடலங்களை நாங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52