யாழில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது

Published By: Priyatharshan

27 Oct, 2019 | 09:48 AM
image

(தி.சோபிதன்)

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் நான்கு கிலோ கிராம் கேரள கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டில் இளைஞன் ஒருவர் நேற்று இரவு(26) விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுலள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் போதைப் பொருள் கடத்தல் இடம்பெறுவதாக விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் அப்பகுதியில் விசேட அதிரடிப் படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய நபரை மறித்து சோதனையிட்ட போது அவரிடம் இருந்து நான்கு கிலோ கிராம் கேரள கஞ்சாவினை மீட்டதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பண்டத்தரிப்பை சேர்ந்த இளைஞன் என்று தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58