(ஆர்.விதுஷா)
ஆளுனர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட தீர்மானித்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக்கண்காணிப்பதற்கான நிலையம் அறிவித்துள்ளது.
வடமேல், மேல் மற்றும் தென்மாகாணங்களை சேர்ந்த ஆளுனர்கள் பெருமளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பங்கு பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலைத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரான பிரச்சார நவடிக்கைகளின் போது இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கஜநாயக்கவிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM