தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஆளுனர்கள் ; தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published By: Vishnu

27 Oct, 2019 | 09:45 AM
image

(ஆர்.விதுஷா)

ஆளுனர்கள் ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு எதிராக  தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையிட  தீர்மானித்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக்கண்காணிப்பதற்கான  நிலையம் அறிவித்துள்ளது.  

வடமேல், மேல் மற்றும் தென்மாகாணங்களை சேர்ந்த ஆளுனர்கள்  பெருமளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி  வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சார  கூட்டங்களில் பங்கு  பற்றுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நடவடிக்கையை மேற்கொள்ள  தீர்மானித்துள்ளதாக தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலைத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுல கஜநாயக்க  தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தல்  அறிவிக்கப்பட்ட பின்னரான  பிரச்சார  நவடிக்கைகளின் போது இடம்பெறும்  வன்முறை  சம்பவங்கள்  தொடர்பில்   அந்த அமைப்பின்  தேசிய  ஒருங்கிணைப்பாளர்   கஜநாயக்கவிடம் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41