பிரபல ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் வெல்லம்பிட்டியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரபல போதைப்பொருள் வர்த்தகரும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவருமான குடு திலீப் என அழைக்கப்படும் திலீப் தரங்க ஹெட்டியாரச்சி என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெளிநாட்டு தயாரிப்பு துப்பாக்கியொன்றுடன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM