வவுனியாவில் அமைந்துள்ள நன்னீர் மீன்பிடி குளங்களில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட வலைகள் நீதிமன்றின் உத்தரவின் பேரில் எரித்தழிக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்திஅதிகார சபையின் வவுனியா விரிவாக்கல் காரியாலயத்தினால் இவ்வருடத்தில் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைளின் போது கைப்பற்றபட்ட சுமார் 50 இலட்சம் பெறுமதியான தங்கூசி மற்றும் முக்கூட்டு வலைகளே வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் இன்றையதினம் எரித்தழிக்கப்பட்டது.
குறித்த எரிப்பு நடவடிக்கையின் போது வவுனியா உதவிமாவட்ட செயலாளர் ந.கமலதாஸ், நீர் உயிரின வளர்ப்பு அதிகாரசபையின் பொறுப்பதிகாரி யோ.நிசாந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM