வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க பட்டம் பெற்ற ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள அனுமதி 

Published By: Vishnu

25 Oct, 2019 | 06:23 PM
image

(ஆர்.விதுஷா)

அரச பாடசாலைகளில் வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கு  அத்துறையில் பட்டம் பெற்ற ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி  அமைச்சர் அகிலவிசாஜ்  காரியவத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட  அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.   

இதன் ஊடாக வெளிநாட்டு மொழியை கற்றுக்கொடுக்கும்  பாடசாலைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், வெளிநாட்டு  மொழி கல்வியை கற்றுக்கொள்ளும் மாணவர்களின் தேவையை  பூர்த்தி செய்வதற்கும் வாய்ப்பு  கிடைக்கும்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22