(ஆர்.விதுஷா)
கொழும்பில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கைதுசெய்யப்பட்ட மாணவர்களை விதைலை செய்யக்கோரி அனைத்து பல்லைக்கழகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப் போவதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஹபொல புலமைப்பரிசில் தவணைத்தொகையை அதிகரித்தல், மஹாபொல கொடுப்பனவின்போது குறைவாக நிதி வழங்கலை நிறுத்தல், காலதாமதம் இன்றி கொடுப்பனவுகளை வழங்கல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நேற்று கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டேபோதே பல்கலைக்கழக மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
களனி பல்கலைக்கழக மாணவர்கள் 28 பேரும், வயம்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த 03 மாணவர்களும், திறந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரும், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரும், செயலாளரும், பிக்குகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரும், ஜெயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 11 பேரும், ருஹூனு பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரும் உள்ளடங்கலாக 52 மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM