யாழ்ப்பாணம், தெல்லிப்பளைப் பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
80 கிலோ கஞ்சா போதைப்பொருட்களை காங்கேசன்துறை பொலிஸாரால் நேற்று மாலை கைப்பற்றப்பட்டது.
காங்கேசந்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சர் சேனாதிராவின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட குழுவாலேயே இந்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.
காரொன்றில் வைத்துக் கடத்தப்பட்ட கஞ்சாவே இவ்வாறு கைப்பற்றப்பட்டது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொவர் தப்பிச்சென்றுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM