கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர் கைது

Published By: Daya

25 Oct, 2019 | 11:02 AM
image

யாழ்ப்பாணம், தெல்லிப்பளைப் பகுதியில் ஒரு தொகை கஞ்சா போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

 80 கிலோ கஞ்சா போதைப்பொருட்களை  காங்கேசன்துறை பொலிஸாரால்  நேற்று மாலை கைப்பற்றப்பட்டது.

காங்கேசந்துறை மூத்த பொலிஸ் அத்தியட்சர் சேனாதிராவின் வழிகாட்டலில் உருவாக்கப்பட்ட குழுவாலேயே இந்த கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

காரொன்றில் வைத்துக் கடத்தப்பட்ட கஞ்சாவே இவ்வாறு கைப்பற்றப்பட்டது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொவர் தப்பிச்சென்றுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51